புதன், 8 ஜூன், 2011

உண்ணாவிரதங்கள்!



உண்ணாவிரதங்கள்!

காவியும்,கதரும் ஓன்று சேர்ந்து

கருப்பு பணத்துக்கு கணக்கு கேட்கின்றன!

தெரிந்தோ தெரியாமலோ

இந்திய நாற்றங்கால்களில்

நெருப்பு விதைக்கப்பட்டு விட்டது!

கொஞ்சம் இறங்கி வந்து கூடிப்பேசி

நெருப்பை தணித்திடுங்கள்!

நீதியை நிலை நாட்டிடுங்கள்!