சனி, 26 நவம்பர், 2011

வீரம் தோற்பதில்லை!


வவுனியாக்காடுகளில் வாழ்ந்தாயோ ...இல்லை
வஞ்சகரின் வலைதனில் சிக்கி வீழ்ந்தாயோ !
விடை தெரியா கேள்வியது!
படை நடுங்க செய்தவனே!
பகலவன் போல் ஒளி வீசி
எம் நெஞ்சில் வாழ்கின்றாய்!
நீ இருந்தாலும்..இறந்தாலும்...
வீரர்கள் தோற்பதில்லை..அவர்தம்
வீரமும் தோற்பதில்லை!